இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமக்கு எதை கொண்டு வந்தது?
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமக்கு எதை கொண்டு வந்தது? 1, சமாதானத்தை கொண்டு வந்தது சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, கொலோசெயர் 1:20 2, நம்மைச் சுத்திகரிக்கும். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1:7 3, பாவமன்னிப்பாகிய மீட்பு …