மூத்த தமிழறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு.குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் 78வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசியக்கொடியை ஏற்றுவதற்காக வீட்டிலிருந்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை மாநகர காவல்த…
Image
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் : புதிய எஸ்பியாக திரு.ஆல்பர்ட் ஜான்,IPS.,அவர்கள் நியமனம்!
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் : புதிய எஸ்பியாக திரு.ஆல்பர்ட் ஜான்,IPS.,அவர்கள் நியமனம்!  தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தி திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி திரு.ஆல்பர்ட் ஜான்,IPS.,அவர்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக  நியமனம் செய்யப்பட்டுள்ள…
Image
இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயத்தைப் பார்க்கலாம்..
தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் இன்று ஆகஸ்ட் 13ம் தேதி இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயத்தைப் பார்க்கலாம் . இன்று ஆகஸ்ட் 13ம் தேதி வானில் விண்கல் மழை பூமியின் மீது பொழிகிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு வானில் பார்க்க தவறாதீங்க. க…
Image
நாளைக்கு பங்கு சந்தை ??
12/Aug/2024 நாளைக்கு பங்கு சந்தை ?? செபி தலைவர் மாதவி பூரி புச் ஏன் ராஜினாமா செய்யவில்லை? என ராகுல் காந்தி கேள்வி  அதானி குழும முறைகேட்டில் செபி தலைவருக்கு தொடர்பு என ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு முதலீட்டாளர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு பிரதமர், செபி தல…
Image
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற  20 வயதான  தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் FBI ஆல் அடையாளம் காணப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலது காதின் மேல் பகுதியில் துளைத்த தோட்டா
Image
எனது பாதுகாப்பு விசுவாசா அறிக்கை..
எனது பாதுகாப்பு விசுவாச அறிக்கை தினமும் அறிக்கையிட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.  சங்கீதம் 37:5 தேவனே, நீர் என் தேவன், உம்முடைய நல்ல ஆவியானவர் என்னை செம்மையான வழியிலே நடத்துவாராக. (சங்-143:10) *தேவரீர் எழு…